செய்திகள்
            தமிழ்நாடு-Tamil Nadu
        
சம்ஹாரத்திற்கு முன்பு அன்னை மற்றும் சூலத்திற்கு மஹா அபிஷேகம்
Oct 02 2025
44
    
குலசை முத்தாரம்மன் கோவிலில் பத்தாம் திருநாளன நேற்று சம்ஹாரத்திற்கு முன்பு அன்னை மற்றும் சூலத்திற்கு மஹா அபிஷேகம் நடந்தது. கொலு மண்டபத்திலிருந்து கோவிலுக்கு அம்மன் எழுந்தருளிய காட்சி.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%