
அழுகை முடிந்தால் சிரிப்பு
அதுவே வாழ்வின் சிறப்பு
இனிப்பு இறந்தால் கசப்பு
இதை அறிந்தால் உனக்கு மதிப்பு....!
நிலையில்லாத உலகமடா இதில்
நீயும் நானும் தூசுகளடா...!!
எதற்கு மாயக் கொம்புகள் மண்டையில்
என்றும் தானே பெரிதென்று மோத...?
மனிதம் என்ற சமுத்திரம் உண்டு அதை
மதித்தே நாமும் சங்கமிப்போம் இன்றே...!
கவிஞர் பாலசந்தர்
மண்ணச்சநல்லூர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%