கோவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்” முகாம்

கோவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்” முகாம்

சென்னை அருகே கோவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்” முகாமினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%