செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கோட்டை மாரியம்மனுக்கு நேற்று சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சி
Aug 03 2025
13

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோவில் சார்பில் ஆடிப்பெருக்கு நாளில் கோட்டை மாரியம்மனுக்கு நேற்று சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%