காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த கூட்டுறவு வார விழாவில் சங்க பயனாளர்களுக்கு அமைச்சர் காந்தி கடனுதவிகளை வழங்கினார். எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன்,டிஆர்ஓ முருகேசன், மேயர் மகாலட்சுமி,ஒன்றியக்குழு தலைவர் கள் மலர்க்கொடி, தேவேந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சிவமலர் உடன் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%