news Breaking News
clock

காங்கோவில் மருந்து தட்டுப்பாடு தீவிரமடையும் நெருக்கடி

காங்கோவில் மருந்து தட்டுப்பாடு தீவிரமடையும் நெருக்கடி



காங்கோவின் கிழக்கு மாகாணங்களில் சுமார் 200 க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஐ.நா அவைக்கு ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையே மருந்து தட்டுப் பாட்டிற்கு காரணம் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. ருவாண்டாவின் ஆதரவுடன் எம்23 ஆயுதக்குழு அங்கு தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் மருந்து பற்றாக்குறையால் சுகாதார சேவை தடைபடுவதுடன் மனிதாபிமான நெருக்கடியும் தீவிரமடையும் அபாயம் உருவாகியுள்ளது.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News