கவிஞர் பேரா தலைமையில் நடந்த திருக்குறள் திருப்பணிகள் திட்ட 20-ஆவது நிகழ்வில் திருக்குறள் போட்டி

கவிஞர் பேரா தலைமையில் நடந்த திருக்குறள் திருப்பணிகள் திட்ட 20-ஆவது நிகழ்வில் திருக்குறள் போட்டி

பாளையங்கோட்டை 20-ஆவது அரசு அருங்காட்சியகத்தில் 30.12.2025-அன்று கவிஞர் பேரா தலைமையில் நடந்த திருக்குறள் திருப்பணிகள் திட்ட 20-ஆவது நிகழ்வில் திருக்குறள் போட்டியில் வென்ற மதிவதனி,பிரின்ஸி,அம்ரா சாதிக்கா ஆகிய குழந்தைகளுக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் பெர்க்கிலின் இன்ஷா பரிசுகள் வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%