செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கழிவுநீர் வழித்தடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா
Sep 24 2025
124
எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் மசையன்தெரு காட்டூர் அண்ணா நகர் பகுதியில் கழிவுநீர் வழித்தடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%