ஓசூர் கவிஞருக்குப் பாராட்டு

ஓசூர் கவிஞருக்குப் பாராட்டு


தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் மாநில அளவில் நடத்திய "செம்மொழியாம் தமிழ்மொழி" கவிதைப்போட்டியில் வெற்றி பெற்ற ஓசூர் கவிஞர் மு.வா.பாலாஜி அவர்களை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%