
எஸ்.எஸ். எல். சி.1979-ல் பயின்ற மாணவர்கள் சந்திப்பு கூட்டம் பற்றி ஆலோசனை கூட்டம்....... திருவண்ணாமலை மாவட்டம் ஜூலை 21.07.2025 கீழ்பென்னத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1979-ல் பயின்ற மாணவர்களின் சந்திப்பு விழாவிற்கான ஆய்வுக்கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%