செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் சாரண சாரணியர் இயக்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழா
Nov 21 2025
135
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் சாரண சாரணியர் இயக்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மூர்த்தி, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், சப் கலெக்டர் உட்கர்ஷ்குமார், தங்க தமிழ்ச்செல்வன்எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், வெங்கடேசன், அய்யப்பன் மற்றும் திமுக மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%