news Breaking News
clock

ஈரம்

ஈரம்



தாங்க முடியாத தொல்லையால்

கழுத்தறுக்கவும் அஞ்ச மாட்டாள்

தொட்டுத் தாலி கட்டின மனைவி


பாசம் எல்லாம் வெளி வேஷமே

சொத்து பங்கீடு எனில் வஞ்சகம்

சுயநலப் பேயாய் தலை விரிக்கும்


தாயினும் உயர்ந்த தியாகமில்லை

ஆழ்ந்த நட்பு துரோகம் எண்ணாது


பிழைக்கும் வர்க்கத்தை சீண்டாதே

உதவுவோரை ஊக்கி உயர்த்துவாய்



-பி. பழனி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News