news Breaking News
clock

இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க முடிவு

இஸ்ரேல் மீது சர்வதேச  அழுத்தத்தை அதிகரிக்க முடிவு

கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காசா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தைக்கு ஹமாஸ் தலைவர்கள் கத்தாரில் தங்கி இருப்பதாகக் கூறி அந் நாட்டின் இறையாண்மையை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு கண்டனம் எழுந்து வந்த நிலையில் நடைபெற்ற அரபு மற்றும் முஸ்லிம்நாடுகளின் தலைவர்கள் அவசர உச்சிமாநாட்டில் இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News