news Breaking News
clock

இந்தோனேசிய தூதரக அதிகாரி சுட்டுக் கொலை

இந்தோனேசிய தூதரக  அதிகாரி சுட்டுக் கொலை

பெரு நாட்டிற்கான இந்தோனேசிய தூதரக அதிகாரியான செட்ரோ லியோனார்டோ என்பவர் அந்நாட்டு தலைநகர் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தனது பணியை முடித்துக்கொண்டு இல்லத்திற்கு இரவு நேரம் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அவரை மறித்து மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படுகொலைக்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை. 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News