
ஓபன் ஏஐ செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்தியாவில் தனது அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது. சாட் ஜிபிடி என்ற பிரபலமான செயற்கை நுண்ணறிவு சக்தியை இந்த நிறுவனம் தான் அறிமுகம் செய்தது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,இந்தியாவில் அலுவலகம் திறப்பதன் மூலம் இந்திய அரசுடன் இணைந்து இந்தியாவிற்கான செயற்கை நுண்ணறிவு திட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடியும் என தெரிவித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%