செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி
Jul 31 2025
149
கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. மொத்தம் ரூ.75 லட்சத்து 46 ஆயிரத்து 650 காணிக்ககையாக செலுத்தப்பட்டிருந்தது. 154 கிராம் தங்கமும், 376 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%