செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அஸ்தினாபுரம் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா

தாம்பரம் மாநகராட்சி அஸ்தினாபுரம் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் இயங்கும் திருமலை நகர் கிளை நூலகத்தின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் அனைவருக்கும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கவிதை போட்டி தலைமை ஆசிரியர் செ.ஜமுனா தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் நூலக வாசகர் வட்டத்தின் மூலம்போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நல் நூலகர் தி. சுந்தரமூர்த்தி பரிசுகள் வழங்கினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%