மயிலாடுதுறை ஜன17:- மயிலாடுதுறை மாவட்டம் & வட்டம் குளிச்சார் ஊராட்சி அரும்பூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பநீ அகிலாண்டேஸ்வரி சமேத பநீ அக்னீபுரீஸ்வரர் ஆலயத்தில்..(16-1-2026)மாட்டுப்பொங்கல் மற்றும் பிரதோச திருநாளை முன்னிட்டு பநீ அக்னீபுரீஸ்வரர்,பநீ அகிலாண்டேஸ்வரி அம்மன் ,நந்தியம்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து வடை மற்றும் இனிப்பு பட்சண மாலை அலங்காரத்தில் நந்தியம்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.*---------*தகவல்:-அரும்பூர்.க.குமாரகுரு,மயிலாடுதுறை*ந
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%