செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அரசுப் பொருட்காட்சியை சட்டப் பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைத்து பார்வையிட்டார்
Jul 30 2025
132
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை எதிரிலுள்ள திடலில் அரசுப் பொருட்காட்சியை சட்டப் பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைத்து பார்வையிட்டார். கலெக்டர் சுகுமார், மேயர் ராமகிருஷ்ணன், ஆணையர் மோனிகா ராணா, துணை மேயர் ராஜு, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%