செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்மேரி தலைமையில் பனை விதைகள்
Sep 28 2025
165
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் இருதயகுளம் வடக்கு கரைகளின் இரு ஓரங்களிலும் அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்மேரி தலைமையில் பனை விதைகள் நடப்பட்டன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%