செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அண்ணா மற்றும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி
Aug 25 2025
14

அண்ணா மற்றும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%