திருவண்ணாமலை ஜனவரி 17 அண்ணாமலையார் கோவிலில் மருவூடல் உற்சவம் நடந்த பின்னர் அலங்காரத்துடன் சுவாமி கிரிவலம் 14..கி.மீ சுற்றி வந்தது. கிரிவலம் வரும் வழியெல்லாம் பக்தர்கள் தீபாரதனையுடன் தேங்காய் உடைத்து ஏராளமான பக்தர்கள் கிரிவலத்திலும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%