
சென்னை: ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என அண்ணாமலை தவறான தகவலைக் கூறுகிறார் என அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், சந்தேகம் இருந்தால் அண்ணாமலை நேரில் வந்து ஆய்வு செய்யட்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். அண்ணாமலையின் அறிக்கை மக்களிடையே அவசியமற்ற பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கும் அமைச்சர், திட்டத்தின் முறையான செயல்பாட்டை, அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%