உன்னைத் தொடர்ந்து
உன் பாத சுவடுகளில்
நடந்து வந்த நான்
கடந்து வந்த பாதையை
திரும்பிப் பார்த்தேன்
அதில்
என் பாதச் சுவடுகள்
மட்டுமே இருந்தது
தனிமையில்...
பிறகுதான்
புரிந்து கொண்டேன்
பாதையை
நோக்கி செல்லாத
நான்
உன் பாத சுவடுகளை
நோக்கி வந்த
முட்டாள்தனத்தை
பாரதி முத்து
ஓட்டேரி வேலூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%