
ஏமனில் நீடித்து வரும் மோதலுக்கு “நியாயமான அரசியல் தீர்வு” காணப்பட வேண்டும் என ஏம னுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் ஹான்ஸ் கிரண்ட்பெர்க் அழைப்பு விடுத்துள் ளார். ஏமன் பிரதமர் சலீம் பின் புரைக்கைச் சந்தித்து, சிவில் சமூக உறுப்பினர்கள் மற் றும் அரசியல் கட்சி கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெண் தலை வர்களுடன் அவர் கலந்துரையாடினார். அதன்பிறகு கொ டுத்த பேட்டியில் ‘போர் இல்லை அமைதி இல்லை’ என்ற நிலையிலிருந்து நீண்டகால தீர்வை நோக்கி ஏமனை நகர்த் தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%