ரூ.81 கோடியில் கைக்கணினிகளை முதல்வர்ஸ்டாலின் வழங்கினார்

ரூ.81 கோடியில் கைக்கணினிகளை முதல்வர்ஸ்டாலின் வழங்கினார்

தமிழகத்தில் சிறப்பு திட்டமாக 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடியில் கைக்கணினிகளை முதல்வர்ஸ்டாலின் வழங்கினார். உடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%