
ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் ஒத்து ழைக்க மறுத்தால் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் மிரட்டல் விடுத்துள்ளன. இவை ஐ.நா. அவைக்கு அனுப்பிய கடிதத்தில் ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதாக ஆதார மற்ற குற்றச்சாட்டை முன் வைத்ததுடன் இம்மாத இறுதிக்குள் புதிய அணு சக்தி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%