*வெற்றுத் தாளாய்*
*இருந்த*
*என்*
*இ த ய த் தை*
*ஒரு*
*கவிதைப் புத்தகமாய்*
*மாற்றி விட்டது அன்பே*
*நம்*
*கா த ல்!*
*முத்து ஆனந்த்
வேலூர்*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%