செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
20 எண்ணிக்கையிலான குளம், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளுக்கு நீர் செறிவூட்டல் திட்டம்
Dec 09 2025
25
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்தில் 20 எண்ணிக்கையிலான குளம், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளுக்கு நீர் செறிவூட்டல் திட்டத்தினை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். உடன் கலெக்டர் மனிஷ் நாரணவரே உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%