1 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி சோதனை பண்ணை

1 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி சோதனை பண்ணை

காவேரிப்பட்டணம் அருகே பையூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி சோதனை பண்ணையில் 11 வகையான திராட்சை செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதை கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்டார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%