எனக்குப் பிரியமான
நட்சத்திரத்தை
இன்று ஒளித்து வைத்தது..
என்ன தேடியும் கிட்டாமல்
மொட்டை மாடியிலிருந்து
கீழிறங்கிப் போனேன்.
வானம் உறங்கியதும்
நட்சத்திரம் வெளிவந்து
என்னைத் தேடிக் கொண்டிருந்ததாம்..
கண் விழித்த காலையில்
பறவை சொல்லிப் போனது
என்னிடம்.
ரிஷபன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%