புலம்பெயர்ந்து படகில் பயணித்து வந்த 71 அகதிகளை லிபியா கடலோரக் காவல்படை யினர் மீட்டுள்ளனர். கடலோரக் காவல்படையின் தகவல் அடிப்படையில் அவர்களில் 70 பேர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் எகிப்து நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் வழக்கமான சட்ட நடைமுறைகளை நிறைவு செய்வதற்காக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%