இலங்கையில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட புயல் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவுகளால் பல இடங்களில் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் மத்திய மலைத்தொடர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 214 ஆக உள்ளது. அவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. 2004 சுனாமிக்கு பிறகு அந்நாடு மிக மோசமான பேரழிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%