ஆப்கன் தலைநகர் காபூலில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 140 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்வெளி யாகவில்லை. கடந்த 8 ஆம் தேதியன்று 4.4 ரிக்டர் அளவுக்கு அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%