
அறந்தை தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கமும் இணைந்து,ஜீவயோகி மா. ஜெயஸ்வாமிநாதர் மற்றும் பாவணி புலவர்.வெ. புகழேந்தி ஆகிய கவிஞர்கள் எழுதிய ஆகாயநாதம் நூல் வெளியீட்டு விழாவை, அறந்தாங்கி ஐடியல் பதின்ம மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தின.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தலைவர் கவிஞர் பி.கே.பி.சேக்சுல்தான் தலைமை தாங்கினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%